சிலர் குடிப்பது போலே நடிப்பார்-பாடல் 424-silar kudippathu poley

"சிலர் குடிப்பது போலே நடிப்பார்" மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் . “சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..! மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். … Continue reading சிலர் குடிப்பது போலே நடிப்பார்-பாடல் 424-silar kudippathu poley