தேடினேன் வந்தது நாடினேன் தந்தது-பாடல் 425-thedinen vanthathu

கே.ஆர். விஜயா, பாலையாவின் மகள் தான்தான் என்று ஆள்மாறாட்டம் செய்து வீட்டில் நுழைந்து விடுவார். தன் திட்டம் நிறைவேறியதாக மகிழ்ச்சி கொப்பளிக்க பாடும் பாடல். நாயகன் சிவாஜி ஆங்கிலத்தில் பெப்பி சாங் என்பார்களே அப்படி ஒரு துள்ளல் இசைப் பாடல். சிறப்பான இசைக் கோர்வை, பாடியிருக்கும் சுசீலாம்மாவின் டைனமிக்ஸ் அற்புதப்படுத்தும் பாடல். "தேடினேன் வந்தது......"அதைத் தொடரும் ரிதம்... மெல்லிசைமன்னரின் அற்புத படைப்பு. இது ஒரு மேற்கத்திய பாடல் ரகம். நாடினேன் தந்தது....வாசலில் நின்றது.....வாழவா என்றது.....கீழே ஆரம்பித்து படிப் … Continue reading தேடினேன் வந்தது நாடினேன் தந்தது-பாடல் 425-thedinen vanthathu