தை பொங்கலும் வந்தது-பாடல் 423-thai pongalum

"தை பொங்கலும் வந்தது" மகாந்தி படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுத கமலும் ரா.கி.ரங்கராஜனும் இணைந்து வசனம் எழுதி சந்தானபாரதி இயக்கினார். படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி நமக்குள் இசைவழியே கடத்தியிருந்தார் இளையராஜா. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாடல் தொட்டு 'தை பொங்கலும் வந்தது' பாடல் வரை பாடல்களிலும் பின்னணியிலும் கதையின் உணர்வுகளைக் குலைக்காமல், அதேசமயம் அதை இன்னும் மிக கனமாக நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார் இசைஞானி. காவிரி கரையின் … Continue reading தை பொங்கலும் வந்தது-பாடல் 423-thai pongalum