பூ வாசம் புறப்படும் பெண்ணே-பாடல் 422-poovasam purappadum

"பூ வாசம் புறப்படும் பெண்ணே" புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது கட்டிடத்தின் சுவற்றில் மிகப்பெரிய ஓவியம் ஒன்று அமையவேண்டும் என்று உழைப்பாளர்களை சுரண்டிக் கொழுத்த பெருமுதலாளி ஒருவர் ஆசைப்படுகிறார். மகளின் தோழர் என்பதால் ஒரு ஓவியரை வரச்சொல்லி ஓவியம் தீட்டச் சொல்கிறார். ஆஷாடபூதியாக விளங்கும் அவரது இயல்புக்கேற்ப, சிவபெருமானின் ஓவியத்தைத் தீட்டுகிறான் ஓவியன். ஆனால் அதனுள் கார்ல் மார்க்ஸும் கம்யூனிஸமும் தொள்ளாயிரத்துப்பத்தும் ஒளிந்திருக்கின்றன. அப்போதுதான் முதலாளிக்கு ஓவியன் ஒரு பொதுவுடைமைவாதி என்பது புரிகிறது. இத்தகைய சிச்சுவேஷன் பொதுவாக எப்படி … Continue reading பூ வாசம் புறப்படும் பெண்ணே-பாடல் 422-poovasam purappadum